கடலூர் மாவட்டம், ராமநத்தத்தை அடுத்த எழுத்தூரைச் சேர்ந்த ஜெயராஜின் மகன் முருகன் (48), வையாபுரியின் மகன் ராமச்சந்திரன் (42), தாம்பரம் கடப்பேரி மெüலானா நகரைச் சேர்ந்த ஆறுமுகம் (58), சென்னை மதன் (எ) மதன்குமார், நம்மாழ்வார்பேட்டையைச் சேர்ந்த முருகேசனின் மனைவி மகேஸ்வரி (44), சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி ஆத்தங்குடியைச் சேர்ந்த சுப்பையாவின் மகன் செல்வராஜ் (47), பஸ் நடத்துநர் விசுவநாதன் (36), ஓட்டுநர் அருள்ஜோதி (34) ஆகியோர் காயமடைந்தனர்.காயமடைந்த அனைவரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.இது குறித்து திட்டக்குடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.